சத்திரசிகிச்சைக்கு பின்னர் அழகாக மாறிய இளைஞன்

கேகாலை ஆதார வைத்தியசாலையில் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை மூலம் இளைஞன் ஒருவரின் முகத்தில் இருந்த பிறப்பு அடையாளத்தை முழுமையாக அகற்றப்பட்டுள்ளது. குறித்த வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணரான வைத்தியர் ஆனந்த குமார ஜயவர்தன என்பவரினால் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன் பல அற்புதமான சத்திர சிகிச்சைகளை இந்த வைத்தியரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சத்திர சிகிச்சை இரத்தினபுரி உட கரவிட்ட பிரதேசத்தில் வசிக்கும் 26 வயதுடைய திருமணமாகாத இராணுவ வீரருக்கே இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பிலான சத்திர சிகிச்சையை மேற்கொண்ட … Continue reading சத்திரசிகிச்சைக்கு பின்னர் அழகாக மாறிய இளைஞன்